Sunday, October 11, 2009

More sidhar pattu!!!


சிவவாக்கிய சித்தர்

* நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணு என்று
சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்...
சுட்ட சட்டி சட்டுவம்
கறிசுவையை அறியுமோ!!!

பத்ரகிரியார்
* ஆங்காரம் உள்ளடக்கி
ஐம்புலன்னை சுட்டெரித்து
தூங்காமல் தூங்கி
சுகம்பெருவது எக்காலம்!!!

4 comments:

butterfly Surya said...

சித்தர் பாடல்களுடன் பொருளும் எழுதினால் படிக்க ஏதுவாக இருக்கும்.

ஒவ்வொரு பதிவாக பொறுமையாக படிக்கிறேன்.

வாழ்த்துகள் தோழி.

butterfly Surya said...
This comment has been removed by the author.
Marie Mahendran said...

தொடர்ந்தும் சித்தர் படல்களை தாருங்கள்...உங்கள் முயற்ச்சிகள் அருமை.

Unknown said...

i want more sidhar padalkal with explaination, i want to know more about sidhars can u?