tag:blogger.com,1999:blog-3653485828539386726.post6710890033124314692..comments2024-02-01T22:13:36.974-08:00Comments on In My world - என் உலகத்தில்...: தீ மூட்டிவிடு...Vettipullaihttp://www.blogger.com/profile/09661782043485231100noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3653485828539386726.post-46045541515404146542009-11-03T00:49:58.168-08:002009-11-03T00:49:58.168-08:00கைப்பிடி கானல் நீரும்
பசும்புல்லின் நுனியும் போதும...கைப்பிடி கானல் நீரும்<br />பசும்புல்லின் நுனியும் போதும்...<br />எரிக்கும் நெருப்பில் சயனிக்கும்<br />தோழமைகள் பருவத்தின் சுயத்தை<br />எனக்கும் தரலாம்...<br />விடிகாலையில் உன் நினைவுகள்<br />உதிர்ந்த கூந்தலின் ஸ்பரிசங்கள்<br />ஞாபகத்தின் தீயை மூட்டும்<br />மனமெங்கும் உன் வாசனை...<br />சேர்வதும் பின்பு பிரிவதும்<br />காதலின் உயிர்பை உன் வரிகள்<br />கவிதைகளாக எனக்குள் பூக்களின்<br />வாசனையை பரவ செய்கின்றது..<br />ஒரு புதிய தேவதையின் சிறகுகள்<br />கையில் கிடைத்த அவாவில்<br />தற்சமய நிமிசங்கள்<br />பாடலாகின்றது உன் காதல் வரிகள்<br />கண்களுக்குள் காட்சிகளின்<br />வரிசையை வாசிக்கின்றது...<br />தீ மூட்டும் தினத்தில்<br />மரணம் கூட மகிழ்ச்சியதகலாம்..<br />தனிமை கரைந்து மழைத்துளிகள்<br />வெப்பமாக்கும் பொழுதில்<br />உன் கரங்களின் நேசம் காற்றின்<br />கையளிப்பை எனக்குள் தருகின்றன..<br />தூர தேசத்தில் வாழும் அரசியே..<br />தொடர்ந்தும் தீயின் நாவுகளின் தனிமையை பகிர்ந்து செல்...Marie Mahendranhttps://www.blogger.com/profile/10378115748521090043noreply@blogger.com