tag:blogger.com,1999:blog-3653485828539386726.post2519969497574534632..comments2024-02-01T22:13:36.974-08:00Comments on In My world - என் உலகத்தில்...: நீ!!!Vettipullaihttp://www.blogger.com/profile/09661782043485231100noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3653485828539386726.post-75126952287479386062009-11-18T19:01:46.535-08:002009-11-18T19:01:46.535-08:00பாலைவனம் கடந்த
என் ஆகாய வெளி...
இரவின் தாபங்களை அ...பாலைவனம் கடந்த <br />என் ஆகாய வெளி...<br />இரவின் தாபங்களை அனலாக்கின்றன..<br />என் எல்லாம் உன்னுடன்<br />உருசேரும் ரகசிய மொழியின்<br />சாரமற்ற குரலில் தீண்டும்<br />காமத்தின் கறுப்பு கரங்கள்<br />குறியின் தாபத்தை உன்னால்<br />யோனிகளின் வாசலைத்தேடி<br />சயனித்த புத்தனின் கால்கள்<br />போன போக்கில்<br />யசோதரையின் கடைசி கேள்விகளுடன்<br />ஆனந்தனும் அவன் வழி<br />நடக்கின்றான்...<br />புத்தனே ...<br />உன் காமத்தை கடந்த<br />ஞானத்தை மட்டும்<br />காமம் என்று எப்படி சொல்லாமல்<br />இருப்பது..<br />யசோதா<br />உன் கேள்விகளை <br />இன்னும் கேட்கிறேன்..<br />உடலை தேடும்<br />கவிதைகளை நான் தொலைத்துவிட்டு<br />எப்படி ஒரு <br />ஆகாயத்தை ஆக்கிக் கொள்வது<br />நிழலாய் படரும்<br />காமத்தீ..<br />எரிக்கின்றது<br />எரிந்து எரிந்து<br />எரிகின்றது..<br />நீ<br />இல்லாத<br />வெற்று வெளிகளில்....Marie Mahendranhttps://www.blogger.com/profile/10378115748521090043noreply@blogger.com